Monday, July 6, 2015

இலவம் பஞ்சா



இலவம் பஞ்சா மிதக்குறியே
இமைகளுக் குள்ளே பறக்குறியே
உறங்கும் வேளை உசுப்புறியே
உணர்வில் கலந்தே இனிக்கிறியே!


‪#‎நீலா‬

No comments:

Post a Comment