Saturday, August 20, 2011

பனித்துளிகள்...


.
பனித்துளிகள்...

செவ்விதழ் மேல்
பன்னீராய் படர்ந்திருக்கும்
பனித்துளிகள்

காண்பதற்கு தனிஅழகு
யாரறிவார் இதழ்களவை
எதிர்வரும் தன் உதிர்வுக்காய்

தான் கொண்ட துயரத்தால்
சிந்திய கண்ணீரே
வெண் முத்துக்களாய்.....